sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி

/

வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி

வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி

வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி


ADDED : பிப் 24, 2024 03:43 AM

Google News

ADDED : பிப் 24, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வரகூர் கிராமத்தில், விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர் கிராமத்தில், பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. கோழிக்கொண்டை, செண்டுமல்லி ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகம் அடிப்பதால் செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது. வளர்ந்த பூக்களை விவசாயிகள் அறுவடை செய்து, உள்ளூரில் உள்ள பூக்கள் விற்பனை செய்யும் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. இதில் கோழிக்கொண்டை பூக்கள் கிலோ, 50 ரூபாய், செண்டு மல்லி கிலோ, 60 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us