sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

/

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்


ADDED : பிப் 05, 2026 07:35 AM

Google News

ADDED : பிப் 05, 2026 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கார்மேல் கிருபாகரன் தலைமையில் தேர் பவனி நடந்தது.

விழாவில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த இறை மக்கள் கலந்துகொண்டு அந்தோணியாரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us