sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொது இடத்தில் தகராறு நான்கு பேர் அதிரடி கைது

/

பொது இடத்தில் தகராறு நான்கு பேர் அதிரடி கைது

பொது இடத்தில் தகராறு நான்கு பேர் அதிரடி கைது

பொது இடத்தில் தகராறு நான்கு பேர் அதிரடி கைது


ADDED : ஜூன் 17, 2025 01:51 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, திம்மாச்சிபுரம் ரயில்வே கேட் அருகில், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நின்று கொண்டு தகாத வார்த்தை பேசிய திம்மாச்சிபுரத்தை சேர்ந்த விவேக், 24, என்பவரை போலீசார் எச்சரிக்கை செய்தும், கண்டுகொள்ளாததால் அவரை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.

இதே போல், மேட்டுமகாதானபுரம் மல்லாண்டார் கோவில் அருகில் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய தொட்டியம் அடுத்த தேவதானம் சக்திவேல், 35, மேட்டுமகாதானபுரம் சத்திய சுந்தரம், 38, அதே ஊரை சேர்ந்த ரவிக்குமார், 37, என மூன்று பேரை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us