sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மது விற்ற நான்கு பேர் கைது

/

மது விற்ற நான்கு பேர் கைது

மது விற்ற நான்கு பேர் கைது

மது விற்ற நான்கு பேர் கைது


ADDED : மே 03, 2024 07:16 AM

Google News

ADDED : மே 03, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் : சட்ட விரோதமாக மது விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் வட்டமலை உணவு விடுதி அருகில், பள்ளிபாளையம் சாலை உணவு விடுதி அருகில் சட்ட விரோதமாக மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலன், 68, பூமிநாதன், 47, இளங்கோ, 45, மாதேஸ்வரன், 64, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து, 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us