sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பணம் வைத்து சூதாட்டம்; க.பரமத்தியில் 6 பேர் கைது

/

பணம் வைத்து சூதாட்டம்; க.பரமத்தியில் 6 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம்; க.பரமத்தியில் 6 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம்; க.பரமத்தியில் 6 பேர் கைது


ADDED : டிச 23, 2024 10:00 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி போலீஸ் எஸ் ஐ., சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், ஈ.வெ.ரா., நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக சுரேஷ், 33, ரமேஷ், 47, செல்வராஜ், 47, கிருஷ்ணன், 45, ராமலிங்கம், 47, சுப்பன், 65, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 10 ஆயிரத்து, 420 ரூபாயை, க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us