sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்:6 பேர் கைது

/

வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்:6 பேர் கைது

வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்:6 பேர் கைது

வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்:6 பேர் கைது


ADDED : டிச 31, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், வையாபுரி நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 60; இவரது வீட்டில் பணம் வைத்து, சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் சென்றது. இதையடுத்து கடந்த, 29 மதியம் கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட, போலீசார் முருகேசன் வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக முருகேசன், பரமசிவம், 70; சுப்பையா, 54; முனியமுத்து, முத்து குமாரப்பன், 45; கிருஷ்ணமூர்த்தி, 39; ஆகிய, ஆறு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 15 ஆயிரத்து, 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us