ADDED : ஆக 13, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாநகராட்சியை அடுத்து, காதப்பாறை கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து
உள்ளது. இந்த பஞ்சாயத்தில் பல சாலைகளில் குப்பை அள்ளப்படாமல்
தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர்.
பலமுறை
பஞ்., நிர்-வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என,
அப்-பகுதி மக்கள் புலம்புகின்றனர். மழை பெய்யும் போது,
தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்-நாற்றம்
வீசுகிறது.
கிராம
பஞ்., பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதால்,
குவிந்துள்ள குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
