sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

/

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி


ADDED : பிப் 23, 2026 06:28 AM

Google News

ADDED : பிப் 23, 2026 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்; கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்-டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்-ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நி-லையில், வாங்கல் சாலை அரசு காலனி பகு-தியில், கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.

குறிப்பாக, இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழி-வுகள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்-துள்ள குப்பைகள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்வோர் தடுமாறு-கின்றனர். குறிப்பாக, வாங்கல் சாலை வாங்கப்-பாளையம் பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கி-யுள்ளது. இதனால், கரூர்-வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையை உடனடியாக அகற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us