ADDED : ஜூலை 28, 2025 08:06 AM
கரூர்: காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்-களுடன் குறைதீர் கூட்டம், இன்று (28ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
நுகர்வோர்க-ளுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்-படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை-களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தன போக்கு தொடர்பாக, வரும் புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும். ஆயில் நிறுவனங்களின் விதிமு--றைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோ-கத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்-கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.