sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு திருமணம்: மூவர் கைது

/

சிறுமிக்கு திருமணம்: மூவர் கைது

சிறுமிக்கு திருமணம்: மூவர் கைது

சிறுமிக்கு திருமணம்: மூவர் கைது


ADDED : செப் 23, 2024 04:42 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் ரமேஷ், 25; இவருக்கு தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, சத்தி அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், ரமேஷ், அவரது தந்தை வடிவேல், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ராணி, ஜோதிமணி, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை தொடர்ந்து ரமேஷ், 25, ஜோதிமணி, சங்கீதா என மூன்று பேரை, சத்தி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us