sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது


ADDED : டிச 31, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சிறுவனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், சின்னவரப்பாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், கூலி தொழிலாளி. இவர், 16 வயதுள்ள சிறுமியை, வாங்கப்பாளையம் ரயில்வே பாலத்துக்கு அழைத்து சென்று கடந்த, 11ல், இரவு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us