sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்

/

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்


ADDED : ஏப் 27, 2025 04:49 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை தீவிரமாக நடந்தது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சா-யத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை-தோறும் செயல்படுகிறது. இந்த சந்தையில் காலையில் ஆடு, கோழி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. சந்-தைக்கு சிவாயம், வயலுார், பாப்பகாப்பட்டி, கழுகூர், தோகை-மலை, சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டுவந்து விற்-பனை செய்கின்றனர்.

தற்போது, ஏழு கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 550 ரூபாய் என்ற விலையில் விற்-பனை செய்யப்பட்டது. குளித்தலை, சேங்கல், லாலாப்பேட்டை, அய்யர்மலை, தேசியமங்களம், பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஆடு, கோழிகளை அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் ஜோராக நடந்தது.






      Dinamalar
      Follow us