sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

/

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி


ADDED : மார் 17, 2025 04:41 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், ராஜபுரத்தில், க.பரமத்தி வட்டாரத்தில் கால்ந-டைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து, 'அட்மா' திட்டத்தின் கீழ் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வளர்ப்பு முறை பயிற்சி முகாம் நடந்தது. இதில், எலவனுார் கால்நடை டாக்டர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். செம்மறி மற்றும் வெள்ளா-டுகள் வளர்ப்பு முறை, தொழில்நுட்பங்கள் பற்றி, 30 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

கால்நடை டாக்டர்கள் தமிழரசன், கலைவாணி பயிற்சியளித்தனர். ஆடுகளுக்கு தீவன மேலாண்மை, பட்டி அமைத்து பராமரிப்பு முறைகள், ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகளின்

சந்தேக கேள்விகளுக்கு விரிவாக கூறி, ஆடு வளர்ப்பு பற்றிய கையேடு வழங்கப்பட்டது






      Dinamalar
      Follow us