sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

/

கரூர் அருகே வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

கரூர் அருகே வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

கரூர் அருகே வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு


ADDED : ஜூலை 19, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் அருகே, வீட்டுக்குள் புகுந்து தங்க நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு காமதேனு நகரை சேர்ந்தவர் சேகர், 62; இவர் கடந்த, 16ல் இரவு வீட்டில், குடும்பத்தினருடன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரு பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய், 400 கிராம் வெள்ளி கட்டி, சி.பி.யு., ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடி கொண்டு சென்றனர். இதுகுறித்து, சேகர் போலீசில் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us