sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோரக்குத்தி கிராமத்தில் சீரான குடிநீரின்றி அவதி

/

கோரக்குத்தி கிராமத்தில் சீரான குடிநீரின்றி அவதி

கோரக்குத்தி கிராமத்தில் சீரான குடிநீரின்றி அவதி

கோரக்குத்தி கிராமத்தில் சீரான குடிநீரின்றி அவதி


ADDED : ஜூலை 07, 2025 04:05 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்.,க்குட்பட்ட கோரக்-குத்தி, நத்தமேடு பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்-றனர். இப்பகுதி மக்களுக்கு, காவிரி ஆற்றில் இருந்து குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி

வருகின்றனர்.

இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கமால் இருந்து வருகின்றனர். எனவே, இந்த கிராமத்திற்கு காவிரி நீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, யூனியன் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us