sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி


ADDED : ஜூன் 01, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாவட்டம், காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 50; அரசு பஸ் கண்டக்டர்.

இவர் நேற்று முன் தினம், யமஹா பைக்கில், கரூர்-கோவை சாலை முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், செந்தில் குமார் மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செந்தில் குமாரின் மனைவி வனிதா, 37; கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us