sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்

/

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்


ADDED : டிச 08, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாங்கல் குப்புச்சிபாளையத்தில்

அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்

கரூர், டிச. 8-

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாங்கல் குப்புச்சிபாளையத்தில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையம் செயல்படும் கட்டடம் சேதமடைந்துள்ளது. கட்டடத்தின் சுவர்களில், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன.

பலத்த காற்றுவீசினால் மையத்தின் மேற்கூரை துாக்கி வீசப்படும் நிலையில் உள்ளது. அங்கன் வாடி மைய கட்டடம் பயன்பாட்டுக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, வேறு இடத்துக்கு மையத்தை மாற்ற வேண்டும். பின், கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us