sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிராவல் மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

/

கிராவல் மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

கிராவல் மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

கிராவல் மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 17, 2025 03:14 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, கனிம வளத்துறை ஆய்வாளர் கார்த்திக், நேற்று முன்தினம் சின்னதாராபுரம் அருகே, கஞ்சினாம்பட்டி பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, டாரஸ் லாரியில் ஆறு யூனிட் கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கனிம வளத்துறை ஆய்வாளர் கார்த்திக் கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார், டாரஸ் லாரி உரிமையாளர் பெரியசாமி, டிரைவர் மூர்த்தி ஆகியோர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us