sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாரிகளில் செல்லும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து அபாயம்

/

லாரிகளில் செல்லும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து அபாயம்

லாரிகளில் செல்லும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து அபாயம்

லாரிகளில் செல்லும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து அபாயம்


ADDED : அக் 10, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி தார்ப்பாய் இல்லாமல் லாரிகளில் கொண்டு செல்லும் ஜல்லி கற்களால், வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட பணிகளுக்கு தேவையான மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவை அருகில் உள்ள கிரஷரில் இருந்து லாரிகளில் எடுத்து செல்கின்றனர். லாரிகள் வேகமாக செல்லும்போது மணல், ஜல்லிகள் ஆகியவற்றின் துகள்கள் பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. லாரியின் மேல் தார்ப்பாய்களை கொண்டு மூடி செல்ல வேண்டும். இதனை லாரி ஓட்டுனர்கள் சிறு துளியும் மதிப்பதில்லை.

அரவக்குறிச்சியில் போக்கு

வரத்து காவலர்கள் இல்லாததால், இதுகுறித்து எவ்வித அச்சமும் இன்றி லாரி ஓட்டுனர்கள் செயல்படுகின்றனர். எனவே மணல், ஜல்லி

கற்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச்செல்லும் டிராக்டர்கள், லாரிகள், தார்ப்பாயால் மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us