sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு

/

கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு

கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு

கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு


ADDED : நவ 12, 2024 01:35 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு

கரூர், நவ. 12-

கரூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் கார்டு கோருதல் உள்ளிட்ட, 413மனுக்கள் பெறப்பட்டன.

இதில், மாற்றுத்திறனாளிகளிடம், 46 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.

டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீ லேகா, சப் கலெக்டர் சுவாதி, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us