/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி தீவிரம்
/
கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி தீவிரம்
ADDED : பிப் 03, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட பாப்ப-காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, சிவாயம், குப்-பாச்சிப்பட்டி, வேப்பங்குடி, சரவணபுரம், குழந்-தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்-பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய பகுதி-களில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்-றனர்.
இதற்கு தேவையான தண்ணீர், கிணற்று பாசனம் மூலம் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது. செடிகள் நடுவே வளர்ந்த களைகளை, கூலி ஆட்கள் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

