sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

/

கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி தீவிரம்


ADDED : பிப் 03, 2025 08:58 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட பாப்ப-காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, சிவாயம், குப்-பாச்சிப்பட்டி, வேப்பங்குடி, சரவணபுரம், குழந்-தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்-பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய பகுதி-களில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்-றனர்.

இதற்கு தேவையான தண்ணீர், கிணற்று பாசனம் மூலம் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது. செடிகள் நடுவே வளர்ந்த களைகளை, கூலி ஆட்கள் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us