sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

/

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது


ADDED : பிப் 10, 2024 10:19 AM

Google News

ADDED : பிப் 10, 2024 10:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட, இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த பால் பாண்டி, 30, வினோத் குமார், 32, ஆகியோர், கரூர் நகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி, கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, எஸ்.பி., பிரபாகர், கலெக்டர் தங்க வேலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் உத்தரவு படி, பால்பாண்டி, வினோத்குமார் ஆகிய இரண்டு பேரை, குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us