sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தலையில் காயமடைந்தவர் சாவு

/

தலையில் காயமடைந்தவர் சாவு

தலையில் காயமடைந்தவர் சாவு

தலையில் காயமடைந்தவர் சாவு


ADDED : மே 05, 2024 02:22 AM

Google News

ADDED : மே 05, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே சவுந்தராபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் செந்தில்குமார், 44. இவருக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 3ம் தேதி மாலை, 5:00 மணியளவில் செந்தில்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இதை பொருட்படுத்தாத செந்தில்குமார், நேற்று மதியம் வரை அவரது வீட்டின் அருகே கீழே கிடந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து, செந்தில்குமாரின் மகள் தீபதர்ஷினிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவரை, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து தீபதர்ஷினி அரவக்குறிச்சி போலீசாருக்கு புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us