sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கனமழை: மின்கம்பம் சாய்ந்தது

/

கனமழை: மின்கம்பம் சாய்ந்தது

கனமழை: மின்கம்பம் சாய்ந்தது

கனமழை: மின்கம்பம் சாய்ந்தது


ADDED : அக் 14, 2024 05:26 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்கல், முனையனுார்,

பழையஜெயங்கொண்டம், மாயனுார், கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் இரவு கன-மழை பெய்தது. இந்த மழை காரணமாக, சேங்கல், மாயனுார், கரட்டுப்பட்டி அருகே உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின் ஒயர்கள் சாலையோர மரங்களில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us