sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓட்டல் ஓனர் மாயம்: மனைவி புகார்

/

ஓட்டல் ஓனர் மாயம்: மனைவி புகார்

ஓட்டல் ஓனர் மாயம்: மனைவி புகார்

ஓட்டல் ஓனர் மாயம்: மனைவி புகார்


ADDED : செப் 23, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ், 52; இவரது மனைவி சாந்தி, 48. தம்பதியர், குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., அ.உடையாப்பட்டி பஸ் ஸ்டாப்பில், கடந்த, 10 நாட்களுக்கு முன் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.

கடைக்கு மாஸ்டர் இல்லாததால், கடந்த, 17ல் தோகைமலை சென்று மாஸ்டரை அழைத்து வருவதாக கூறிச்சென்றார். பின், ஜோதிராஜ் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், கணவரை கண்டு-பிடித்து தருமாறு மனைவி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us