sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்

/

ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்


ADDED : ஜூலை 26, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரிங், ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மண்டல துணைத் தலைவர் கணேசன் தலைமையில், ஜவஹர் பஜார் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

அதில், கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வேலிடேசன் நடை முறையை ரத்து செய்ய வேண்டும், பென்ஷன் தொகைக்கு வழங்கப்பட்ட டி.ஏ.,வை மீண்டும் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியர்களுக்கு, மருத்துவ காப்பீட்டில் உள்ள நடைமுறையை தளர்த்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், குழு நிர்வாகிகள் சக்தி வேல், சுப்பிரமணியம், அன்பழகன், கோபால், விஸ்வநாதன், பால சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us