sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

29ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்

/

29ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்

29ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்

29ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்


ADDED : அக் 27, 2024 01:14 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 27-

வரும், 29 ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் அருகில் பஞ்சமாதேவியில் வரும், 29 ல் பகல், 11:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்கும். இம்முகாமில் பல்வேறு அரசு அலுவலர்கள்,பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூறவுள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடக்கிறது.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us