/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு
/
மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 11, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமை
கள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்-திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்க-ளிலும், வரையறுக்க பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையு-டனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் உறுதிமொழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

