sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவிக்கு அரிவாள் வெட்டு பாசக்கார கணவன் கைது

/

மனைவிக்கு அரிவாள் வெட்டு பாசக்கார கணவன் கைது

மனைவிக்கு அரிவாள் வெட்டு பாசக்கார கணவன் கைது

மனைவிக்கு அரிவாள் வெட்டு பாசக்கார கணவன் கைது


ADDED : டிச 30, 2024 02:11 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, குடி போதையில் மனைவியை அரிவாளால் வெட்-டிய, கணவனை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு தீரன் சின்ன மலை நகரை சேர்ந்-தவர் சுந்தர், 42; இவருக்கும் வசந்தி, 43; என்ற பெண்ணுக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்-தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 25 இரவு குடிபோ-தையில் வீட்டுக்கு சென்ற சுந்தருக்கும், மனைவி வசந்திக்கும் தக-ராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சுந்தர், அரிவாளால் வசந்தியின் தலையில் வெட்டியுள்ளார்.

அதில், படுகாயம் அடைந்த வசந்தி, கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகு-றித்து, வசந்தி அளித்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் சுந்-தரை கைது செய்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us