sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம்; மனைவி புகார்..

/

கணவன் மாயம்; மனைவி புகார்..

கணவன் மாயம்; மனைவி புகார்..

கணவன் மாயம்; மனைவி புகார்..


ADDED : ஆக 07, 2024 07:37 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார், 24.

இவர் கடந்த, 3ல் இரவு வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சஞ்சய்குமாரின் மனைவி அருந்ததி, 23, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us