sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம்: மனைவி புகார்

/

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்


ADDED : டிச 30, 2024 02:19 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, டூவீலர் லைசென்சை புதுப்பிக்க சென்ற, கண-வனை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

கரூர், வடிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 39; தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இந்நி-லையில் கடந்த, 27 ல் டூவீலர் லைசென்சை புதுப்பிக்க சென்ற ஜெகதீசன், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்-பர்களின் வீடுகளுக்கும்

ஜெகதீசன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியைடைந்த ஜெகதீ-சனின் மனைவி ஜானகி, 29; போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us