தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஆக 25, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த நாகனுார் பஞ்., கம்பத்தான்பாறை கிரா-மத்தை சேர்ந்தவர் அம்பிகா, 28; விவசாய கூலித்தொழிலாளி. இவரது கணவர் குமரேசன், 34; தம்பதியருக்கு, ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், தற்போது அம்பிகா ஏழு மாத கர்ப்பிணி-யாக உள்ளார்.

கணவர் குமரேசன், கரூரில் உள்ள மொபைல் போன் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவ-ருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு போனில் பேசி வந்துள்ளார். இதனால், தம்பதியர் கஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த, 21ல் வீட்டைவிட்டு வெளியே சென்ற குமரேசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவி-னர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால், காணாமல்போன தன் கணவரை கண்டுபிடித்து தரு-மாறு அம்பிகா அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us