sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஆக 25, 2025 02:59 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நாகனுார் பஞ்., கம்பத்தான்பாறை கிரா-மத்தை சேர்ந்தவர் அம்பிகா, 28; விவசாய கூலித்தொழிலாளி. இவரது கணவர் குமரேசன், 34; தம்பதியருக்கு, ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், தற்போது அம்பிகா ஏழு மாத கர்ப்பிணி-யாக உள்ளார்.

கணவர் குமரேசன், கரூரில் உள்ள மொபைல் போன் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவ-ருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு போனில் பேசி வந்துள்ளார். இதனால், தம்பதியர் கஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த, 21ல் வீட்டைவிட்டு வெளியே சென்ற குமரேசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவி-னர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால், காணாமல்போன தன் கணவரை கண்டுபிடித்து தரு-மாறு அம்பிகா அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us