ADDED : நவ 24, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, வரவனை பஞ்., பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சோபனா, 36. இவரது கணவர் அனந்தகுமார், 40. இவர் கடந்த செப்., 23ல் வீட்டிலிருந்து ஈரோட்டுக்கு தறி வேலை செய்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் மற் றும் நண்பர்களிடம், வேலைக்கு சென்ற அனைத்து இடங்களிலும் தேடியும், கணவர் எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து, மனைவி கொடுத்த புகார் படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.