sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : மே 10, 2025 12:59 AM

Google News

ADDED : மே 10, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், சங்கரப்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் பாஸ்கர், 28; திருமணமானவர்.

இந்நிலையில் கடந்த, 29ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மனைவி முத்து லட்சுமி, 23, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us