ADDED : ஆக 11, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, கணவனை காணவில்லை என, மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.
கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணியம், 58; இவர், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த ஜூன், 24 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்-களின் வீடுகளுக்கும் சுப்பிரமணியம் செல்ல-வில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியத்தின் மனைவி தேவி, 50, போலீசில் புகாரளித்தார். கரூர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.