sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஆக 11, 2025 05:54 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, கணவனை காணவில்லை என, மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணியம், 58; இவர், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த ஜூன், 24 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்-களின் வீடுகளுக்கும் சுப்பிரமணியம் செல்ல-வில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியத்தின் மனைவி தேவி, 50, போலீசில் புகாரளித்தார். கரூர் டவுன் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us