sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : அக் 28, 2025 01:28 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த குருணி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ், 25, கால் டாக்ஸி டிரைவர். கடந்த 4ம் தேதி காலை 10:00 மணியளவில் தேவர்மலை வடக்கு தெருவில் உள்ள தன் மனைவி சுபா, 25, வீட்டிலிருந்து வேலைக்கு சென்றார்

. பினனர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை காணவில்லை என, மனைவி சுபா கொடுத்த புகார்படி, சிந்தா மணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us