sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நுாலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

/

நுாலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

நுாலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

நுாலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை


ADDED : டிச 25, 2025 08:24 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் காலனியில் உள்ள, ஊர்ப்புற நுாலக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்சமின் தலைமை வகித்தார். நெய்தலூர் காலனி நுாலகர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்-சமின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.

அப்போது, நுாலகங்களின் வளர்ச்சிக்காக பல்-வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் முன்னெ-டுத்து வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி அவர்களையும், உறுப்பினர்களாக இணைப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும். வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களை நல்வழி படுத்துதலுக்கும் நுாலகங்-களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சரவணன், மேகலா, சிவானந்தம், தனபால் உள்பட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us