sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் 157 பேர் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு எழுதினர்

/

கரூரில் 157 பேர் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு எழுதினர்

கரூரில் 157 பேர் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு எழுதினர்

கரூரில் 157 பேர் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு எழுதினர்


ADDED : மார் 14, 2024 06:57 AM

Google News

ADDED : மார் 14, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : டி.என்.பி.எஸ்.சி., சார்பில் விரைவில், குரூப்-4 வி.ஏ.ஓ., பதவிக்கான போட்டி தேர்வு நடக்க உள்ளது.

அதற்காக, கரூர் மாவட்டத்தில் நுாலகங்களில், புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு, மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கரூர் மாவட்டத்தில், கரூர் நகரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், 67 பேரும், கலெக்டர் அலுவலக நுாலகத்தில், 8 பேரும், முழுநேர கிளை நுாலகங்கள் குளித்தலையில், 40 பேரும், கிருஷ்ணராயபுரத்தில், 17 பேரும், அரவக்குறிச்சியில், 11 பேரும், தோகைமலை ஊர்ப்புற நுாலகத்தில், 14 பேர் உள்பட, மாணவ, மாணவியர், 157 பேர் வி.ஏ.ஓ., தேர்வுக்கான மாதிரி தேர்வை எழுதினர். தகவலை மாவட்ட மைய நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us