/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை கோவிலில் 'ரோப் கார்' சேவை துவக்கம்
/
அய்யர்மலை கோவிலில் 'ரோப் கார்' சேவை துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் மாவட்டம், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 6.70 கோடி ரூபாயில் 'ரோப் கார்' வசதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
மேலும், அறநிலையத்துறை சார்பில், 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 14 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அருகில், அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், கமிஷனர் ஸ்ரீதர் உட்பட பலர் உள்ளனர்.

