sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு

/

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு


ADDED : நவ 28, 2024 01:11 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி

மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு

சென்னிமலை, நவ. 27-

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட, ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னிமலையில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் உள்ள ஈங்கூரில், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி யில் பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சரண்யா தம்பதியரின் மகள் திக்ஷா, 13, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 15 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். திக்ஷா தனது எட்டு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு பெற்ற மாணவி திக்ஷாவிற்கு, மகரிஷி பள்ளி தாளாளர் பிரவீன், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us