sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சந்தையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

/

சந்தையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

சந்தையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

சந்தையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஜன 26, 2025 04:42 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் விழுந்துள்ள மரத்தை, அகற்ற வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகி-றது. காய்கறிகள், ஆடு, கோழி ஆகியவை இங்கு விற்கப்படுகி-றது. சந்தை அருகில், பழமையான வாதன மரம் விழுந்து சாய்ந்-துள்ளது. இதன் அருகில் உள்ள வளாக கட்டடத்தில், வியாபா-ரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மரம் விழுந்து கிடப்பதால், கடைகள் வைப்பதில் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். மேலும் காய்கறிகள் வாங்குவதிலும் மக்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விழுந்துள்ள வாதன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us