sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

/

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 23, 2024 04:44 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் பகுதியாக க.பரமத்தி உள்ளது.

க.பரமத்தி யூனி-யனில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை-யையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விபத்து, தீவிபத்து, தீ விபத்து-களால் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க க.பரமத்தியில் தீய-ணைப்பு நிலையம் இல்லை.கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீய-ணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us