sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

/

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்


ADDED : செப் 26, 2024 03:17 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லட்சுமணம்பட்டி கிராமத்தில்நெல் நாற்று நடும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம், செப். 26-கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில், விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது கிணற்று நீர் பாசன முறையில், விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். முன்னதாக, வயல்களில் உழவு செய்யப்பட்டது. பின், உழவு வயல்கள் சமன்படுத்தப்பட்டு, விவசாய தொழிலாளர்களை கொண்டு நெல் நாற்றுகளை நடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணறுகளில் உள்ளதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us