sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல்வயலில் களை எடுக்கும் பணி தீவிரம்

/

நெல்வயலில் களை எடுக்கும் பணி தீவிரம்

நெல்வயலில் களை எடுக்கும் பணி தீவிரம்

நெல்வயலில் களை எடுக்கும் பணி தீவிரம்


ADDED : மார் 25, 2024 01:33 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணற்று பாசன மூலம் பாய்ச்சப்படுகிறது. தற்போது, குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் நெற் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடந்த, 15 நாட்களுக்கு முன் வயல்களில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டு பயிர்கள் வளர்ந்து வருகின்றன. இந்த பயிர்களுக்கு நடுவே களைகள் அதிகமாக வளர்ந்துள்ளதால், பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்த பயிர்கள் வளர்ந்து வரும் வகையில் விவசாய தொழிலாளர்கள் கொண்டு களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்தது.






      Dinamalar
      Follow us