sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சர்வதேச ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: அஞ்சல் துறை தகவல்

/

சர்வதேச ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: அஞ்சல் துறை தகவல்

சர்வதேச ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: அஞ்சல் துறை தகவல்

சர்வதேச ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: அஞ்சல் துறை தகவல்


ADDED : அக் 28, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சர்வதேச ஸ்பீடு போஸ்ட் மற்றும் பார்சல் சேவை, அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சர்வதேச அஞ்சல் சேவை, அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச அஞ்சல் சேவைகளான ஸ்பீடு போஸ்ட் மற்றும் பார்சல் சேவைகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச அஞ்சல் சேவைகள் அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் அனுப்பப்படும் பொருட்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் இறக்குமதி விதிமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை, தொடர்பு கொள்ளலாம். அல்லது www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us