sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

/

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : செப் 26, 2024 02:05 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், பயனாளிக-ளுக்கு தொகுப்பு வீடுகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 34 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டு-வதற்கான பணி ஆணைகளை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி வழங்-கினார். டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி-ராஜா மற்றும் பலர்

கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us