sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்

/

சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்

சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்

சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்


ADDED : டிச 11, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர்

மாற்ற வேண்டியது அவசியம்

கரூர், டிச. 11-

சாயும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை, மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புகழூரில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, டிராஸ்பார்மரின் மின் கம்பங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் பிடிமானம் இல்லாமல் சாயும் நிலையில் உள்ளது.

பாரம் தாங்காமலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ மின்சார டிரான்ஸ்பார்மர் கீழே விழ வாய்ப்பு உள்ளது. முக்கிய சாலையாக இருப்பதால், டிராஸ்பார்மர் சாய்ந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். உடனடியாக, டிரான்ஸ்பார்மரை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us