sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கல்

/

ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கல்

ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கல்

ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கல்


ADDED : ஜன 13, 2025 03:34 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, ஆர்.டி., மலையில், வரும், 16ல் ஜல்லிக்கட்டு போட்டி நடை-பெற உள்ளது. இதில் பங்கேற்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஆர்.டி., மலை கோவில் முன், வரும், 16ல் விழாக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், 63ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதையொட்டி, விழாவில் பங்கேற்கும் காளை மற்றும் மாடு-பிடி வீரர்களுக்கு, விழாக்குழு தலைவர் சங்க கவுண்டர் தலை-மையில், நேற்று காலை டோக்கன் வழங்கப்பட்டது.இதில், திருச்சி, கரூர், திண்டுக்கல், தஞ்சை, பெரம்பலுார், புதுக்-கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்களுக்கு இலவசமாக டோக்கன் வழங்கப்பட்-டது. இந்த டோக்கனை பெறுவதற்காக, மாடுபிடி வீரர்கள் அதி-காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தோகைமலை போலீசாரின் பாதுகாப்புடன் டோக்கன் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us