sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நகை அடமானம் வைத்தரூ.1.95 லட்சம் திருட்டு

/

நகை அடமானம் வைத்தரூ.1.95 லட்சம் திருட்டு

நகை அடமானம் வைத்தரூ.1.95 லட்சம் திருட்டு

நகை அடமானம் வைத்தரூ.1.95 லட்சம் திருட்டு


ADDED : ஜன 10, 2025 01:11 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, : வங்கியில் இருந்து எடுத்து வந்த, 1.95 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

குளித்தலை அடுத்த, கழுகூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பன், 65, விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது மகள் திருமணத்திற்காக, வங்கியில் சேமித்து வைத்திருந்த, 96 ஆயிரம் ரூபாயை கழுகூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இருந்து எடுத்து வந்தார்.

பின், தோகைமலை ஐ.ஓ.பி., வங்கியில் தனது மனைவியின் நகைகளை வைத்து, 99 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மதியம், 1:45 மணியளவில் தோகமலை பஸ் ஸ்டாண்ட் ஸ்வீட்ஸ் கடை அருகில், தனது பைக்கில் மஞ்சள் பையில் வைத்திருந்தார். சிறிது நேரத்தில், பையில் வைத்திருந்த, ஒரு லட்சத்து, 95 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து கருப்பன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us