sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்

/

அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்

அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்

அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்


ADDED : ஜூலை 24, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட கிளை செயற்குழு கூட்டம் நடந்தது.

வட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு, கொளந்தாகவுண்டனுார் முதல் மருத்துவமனை வரை சொல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. உடனடியாக புதிய தார்ச்சாலை அமைத்து, கழிவு நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண் சாலையை, தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும்.

மாநகராட்சி சார்பில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி, இன்று வரை வழங்கி வருகின்றனர். மாநகராட்சிக்கு வழங்கும் வாடகை படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, சங்கத்தின் புதிய வட்ட செயலாளராக சக்தி, துணை செயலாராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், வட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us